
டப்ளின்: முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 97, தவான் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி களமிங்கியது.
இந்திய பந்து வீச்சில் அயர்லாந்து தடுமாறியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4, சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
Facebook Comments