Spotlightஇந்தியாதமிழ்நாடு

எர்ணாகுளம் – சென்னை இடையே சிறப்பு ரயில்.. தென்னக ரெயில்வே அறிவிப்பு!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்குப் புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் , மக்களுக்காக டெலிகாம் நிறுவனங்கள் (ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஐடியா) மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன

Facebook Comments

Related Articles

Back to top button