டெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுப்பதால் தடையை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Facebook Comments