Spotlightசினிமா

’மாநாடு’ மூலம் அரசியல் செய்யப்போகும் சிம்பு -வெங்கட்பிரபு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு சிம்புவின் அடுத்த இயக்குனர் யார் யார் என்று கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன.

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட் பிரபு , அப்படத்தைனை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி என்ற முக்கியமான அறிவிப்பு இன்று வெளியானது.

படத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button