Spotlightசினிமா

தற்கொலைக்கு முயன்ற மதுமிதா; உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிதாக ஒரு பூதாகாரம் கிளம்பியுள்ளது. இதில், ஆண்கள் பெண்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர் என்று வெளியில் சென்று மீண்டும் உள்ளே வந்த வனிதா தீயை பற்ற வைத்தார்.

இந்த ஒரு லைன், பிக் பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுமிதா தொடர்ந்து ஆண்கள் தான் பெண்களை உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று சாண்டி, தர்ஷன், கவின் மீது தொடர்ந்து மதுமிதா குற்றச்சாட்டை வைத்து வந்தார்.

இந்நிலையில், மிகவும் மன வேதனை அடைந்த மதுமிதா இன்று பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பட்டுவிட்டார் என்றும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button