Spotlightசினிமா

கடற்கரையில் எடுத்த ’அந்த’ புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி சங்கர்!

டிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துளளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

மிகவும் ரம்மியமான காட்சியளிக்கும் அந்த கடற்கரையில் அழகு கொஞ்சும் தனது புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/B0Ljzbsj-KD/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button