Spotlightசினிமாதமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு; இன்னைக்கு கருநீல நிற டோக்கன்!!

மிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்ப்படவுள்ளது.

மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கடைக்கு நாளொன்று 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.

சிகப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என 7 வண்ணங்களில் டோக்கன் அச்சடிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் நடக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று கருநீல டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button