சிம்பு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
இவர் சமீபத்தில் என் கட்-அவுட்டிற்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள் என கூறியிருந்தார்.
இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் தற்போது, அதோடு அவர் கூறிய பதில் தான் எல்லோரையும் அசர வைத்தது.
சிம்பு கூறுகையில்
அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன், கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை.
பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கு பால் முகவர்கள் சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments