Spotlightதமிழ்நாடு

அக். 21ல் தமிழக சட்டசபை இடைத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

க்டோபர் மாதம் 21ஆம் தேதி தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என்றும், வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 என்றும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 3 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button