Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் மட்டும் 50 பேர்!

மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button