புதியவன் இராசையா இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் ‘ஒற்றைப் பனைமரம்’. ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தை RSSS பிக்சர்ஸ் சார்பில் தணிகை வேல் தயாரித்திருக்கிறார்.
பலரால் எதிர்பார்க்கப்படும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டமாக இதன் ட்ரெய்லர இன்று வெளியாக இருக்கிறது.
இயக்குனர் பா ரஞ்சித் இப்படத்தின் ட்ரெய்லரை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடுகிறார்.
Facebook Comments