சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் பேனர்களை எங்கும் பார்க்க முடிகிறது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை1க்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
Facebook Comments