தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக-வோடு மீண்டும் இணைந்து பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி அரியணை ஏறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதோ, அந்த அறிக்கை,
Facebook Comments