
சென்னை: முதல்வர் எடப்பாடி மீதான ஊழல் புகார் குறித்து யார் யாரிடம் விசாரணை நடைபெற்றது என்றும் என்னென்ன விசாரணை எப்பொழுது நடைபெற்றது என்றும் திங்கள் கிழமைக்குள் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
Facebook Comments