Spotlightதமிழ்நாடு

ரஜினியிடம் நேரில் மன்னிப்பு; மீண்டும் இணைக்கப்பட்ட நிர்வாகிகள்!

 

நீக்கப்பட்ட கடலூரை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பத்துபேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், தவறை உணர்ந்து ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில், 10 பேரும் அடிப்படை உறுப்பினர்களாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசன் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button