Spotlightதமிழ்நாடு

தமிழகத்துக்கு தண்ணீர் இல்லையா.. அப்போ கர்நாடகத்துக்கு கரண்ட் இல்லை.. சீறும் சீமான்!

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கடலூர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு உறையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘ தண்ணீர் திறக்க முடியாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.’ என்றும் சீமான் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button