Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக!

மிழ்நாட்டில் இன்று மட்டும் சுமார் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மாவட்ட வாரியாக,

Tirunelveli – 6

Coimbatore – 28

Erode – 2

Theni – 20

Dindigul – 17

Madurai – 9

Tirupathur – 7

Chengalpet – 7

Sivagangai – 5

Tuticorin – 2

Tiruvarur – 2

Karur – 1

Kanchi – 2

Chennai – 1

Tiruvanamalai – 1

Facebook Comments

Related Articles

Back to top button