ஹிந்தி, தெலுங்கு, தமிழ் சினிமால் மிகவும் பிரபலமானவர் நடிகர் சித்தார்த்.
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன் ,அரண்மனை 2, சிவப்பு மஞ்சள் பச்சை, அரவம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சித்தார்த் நடிப்பை தாண்டி சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர். சில
தினங்களுக்கு முன் நடிகர் சித்தார்த் பொய் சொன்னா CM-மாய் இருந்தாலும் கன்னத்தில் அடிப்பேன் என்று நடிகர் சித்தார்த் அவர்கள் ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு ஒருவர் ட்விட்டரில் சித்தார்த் அவர்களுக்கு கேள்வியும் எழுப்பியிருந்தார் நீட் தேர்வு முதல் சட்டமன்ற கூட்டத்தில் ரத்து செய்வோம் என வாக்குறுதி செய்தார்கள். நேற்று நீட் தேர்வு நடைபெறுகிறது. பொய் சொன்னால் கன்னத்தில் அடிப்பேன் என்று கூறினீர்கள். இப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என சித்தார்த்தை அந்த நபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் அளித்த பதில், இதோ