தண்ணீரின் தேவையும், அதன் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் நாம் அனைவரும் கண்டுகொண்டு தான் இருக்கிறோ. அதற்கான விழிப்புணர்வு தான் மக்களிடையே பெரிதாக ஒரு தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் ‘தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை பேரணியாக சென்று மக்களிடையே தெரியப்படுத்தினர்.
தினமும் நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அவர்கள் விழிப்புணர்வு செய்தனர்.
தொடர்ந்து சமூக நலனில் அக்கறை கொண்டு, இது போன்ற விழிப்புணர்வை வேலம்மாள் பள்ளி நிறுவனம் செய்து வருகிறது.
Facebook Comments